எல்பிட்டிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் பலி…!!

Read Time:42 Second

clipe-de-groaza-in-germania-foc-de-arma-asupra-autocarului-echipei-hertha-berlin-274719-1எல்பிட்டிய – ஹூரகஹ – ரண்தொடுவில பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை 9.15 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளிலில் பயணித்த இருவர் மீது , வேறொரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். 20 மற்றும் 25 வயதான இரண்டு பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேகநபருக்கு விளக்கமறியல்…!!
Next post பொலிஸாரின் தாக்குதலை கண்டித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…!!