எல்பிட்டிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் பலி…!!
Read Time:42 Second
எல்பிட்டிய – ஹூரகஹ – ரண்தொடுவில பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை 9.15 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளிலில் பயணித்த இருவர் மீது , வேறொரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். 20 மற்றும் 25 வயதான இரண்டு பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
Average Rating