சென்னை அண்ணாசாலையில் கழிவுநீர் லாரி கவிழ்ந்து விபத்து: 5 பேர் படுகாயம்…!!

Read Time:1 Minute, 10 Second

e6ccc5ec-44f6-409e-9032-88bc5ffdc8f3_S_secvpfராயப்பேட்டை பகுதியில் இருந்து கழிவுநீர் ஏற்றிய மாநகராட்சி லாரி இன்று அதிகாலை 6 மணியளவில் அண்ணாசாலை வழியாக சென்றது.

வாலாஜா சாலை சந்திப்பில் திரும்பிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரம் கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் சுப்பிரமணியன் உடன் இருந்த மோகன்தாஸ், சபிகோல், லோடிஷ் பஷ்புல் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 5 பேருக்கும் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

லாரி கவிழ்ந்த போது அருகில் மற்ற வாகனங்கள் செல்லாததால் பெரிய விபத்து ஏற்படவில்லை. இச்சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகன் இறந்தது தெரியாமல் 10 நாளாக தேடிய பெற்றோர்: போலீசார் மீது குற்றச்சாட்டு…!!
Next post திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருக்கையில் அமர்ந்த நிலையில் வாலிபர் பிணம்…!!