மனைவியை பொல்லால் அடித்தே கொன்ற கணவன்…!!

Read Time:45 Second

3eb6feff-2ed6-4279-b4d6-1eb82edee0ce_S_secvpfகொஸ்கொட – கேகாலை பிரதேசத்தில் கணவன் ஒருவர் பொல்லால் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளார்.

குடும்பப் பிரச்சினை காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சம்பவத்தில் 23 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை இந்தக் கொலை தொடர்பில் சந்தேகநபரான கணவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, கொஸ்கொட பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அக்கரைப்பற்றில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!!
Next post பொது மக்­களின் முறைப்­பா­டு­களை பதி­வு­செய்ய விசேட தொலை­பேசிச் சேவை அறி­முகம்..!!