மரத்துடன் பஸ் மோதியதில் 12 பேர் காயம்..!!

Read Time:59 Second

accidentகெப்பத்திகொல்லேவ, ரீத்தல வித்தவெவ பிரதேசத்தில், பஸ்ஸொன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 12பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பதவிய சிறிபுரவிலிருந்து கொழும்பை நோக்கி பயணித்த பஸ்ஸே இன்று அதிகாலை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ்ஸின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கெப்பத்திகொல்லேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் காயமடைந்தவர்களில் பெண்களும் அடங்குவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மருதமுனையில் குதிரை ஓட ரூபா 100…!!
Next post திருமலையில் சிறுவனொருவனை பொலிஸார் தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்..!!