முச்சக்கரவண்டியில் பயணித்த 6 வயது சிறுமி மரணம்…!!
Read Time:33 Second
மொரடுவ காவல் நிலையத்துக்கு அருகில் தனது தந்தையால் செலுத்தப்பட்ட முச்சக்கரவண்டியில் பயணித்த 6 வயது சிறுமி ஒருவர்,
அதில் இருந்து வெளியில் வீசப்பட்டு, குறித்த முச்சக்கரவண்டி அச்சிறுமியின் மேல் சாய்ந்ததன் காரணமாக உயிரிலந்துள்ளார்.
விபத்து தொடர்பாக சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
Average Rating