மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கணினி ஆசிரியர் மீது வழக்கு பதிவு..!!
Read Time:49 Second
தெற்கு மும்பையில் தனியார் கணினி நிறுவனம் ஒன்றில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மீது நாக்படா காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குற்றவாளியின் பெயர் மற்றும் சம்பவம் நடந்த தேதி ஆகியவற்றை போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நேற்றிரவு கணினி ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
Average Rating