வண்ணாரப்பேட்டை அருகே பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு…!!

Read Time:37 Second

3bab946f-787e-484f-b0e5-32d27105b54e_S_secvpfபழைய வண்ணாரப் பேட்டை அவதாரு ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி தங்கம் (80). இவர் நேற்று அதிகாலை பால்வாங்க வெளியே வந்தார்.

அப்போது வாசலில் மோட்டார் சைக்கிளில் நின்ற 2 பேர் தங்கம் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து தண்டடையார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வங்காள தேசத்தில் சிறுவர்கள் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை…!!
Next post எலக்ட்ரீசியன் மனைவிக்கு 6 கிலோவில் ஆண் குழந்தை: வேலூர் ஆஸ்பத்திரியில் பிறந்தது…!!