வண்ணாரப்பேட்டை அருகே பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு…!!
Read Time:37 Second
பழைய வண்ணாரப் பேட்டை அவதாரு ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி தங்கம் (80). இவர் நேற்று அதிகாலை பால்வாங்க வெளியே வந்தார்.
அப்போது வாசலில் மோட்டார் சைக்கிளில் நின்ற 2 பேர் தங்கம் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து தண்டடையார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating