பெற்ற குழந்தையை மைக்ரோவேவனின் வைத்து சமைத்த கொடூர தாய்: 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதிகள்…!!

Read Time:1 Minute, 40 Second

mom_chile_002அமெரிக்காவில் 2 மாத குழந்தையை மைக்ரோவேவனில் வைத்து கொலை செய்த தாய்க்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை சேர்ந்தவர் கா யங் (Ka Yang).

இரண்டு மாதமே ஆனா அவரது குழந்தை மிராபெல்லி தா லூவை( Mirabelle Thao-Lo) மைக்ரோவேவனில் வைத்து சமைத்து கொலை செய்ததாக கா யங் மீது கடந்த 2011 ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

எனினும் இந்த குற்றச்சாட்டை கா யங் மறுத்துவந்தார். தனது குழந்தையை கையில் வைத்திருந்தபோது திடீரென மயக்கம் அடைந்துவிட்டதாகவும் பின்னர் கண்விழித்து பார்த்தபோது குழந்தை அருகில் காயங்களுடன் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்

பின்னர் இதனை பொய் என்று ஒப்புக்கொண்ட அவர், குழந்தையை மைக்ரோவேவனில் வைத்து கொலை செய்யவில்லை என்றும் அந்த சமயத்தில் தான் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார்.

மேலும் தனக்கு Split personality நோய் உள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும் இதனை நிதிபதிகள் நம்ப மறுத்துவிட்டனர். மேலும் அவருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மத்திய பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி…!!
Next post மனநோய்த் தடுப்பு மாத்திரைகளுடன் நபர் கைது..!!