போதைப்பொருளுடன் பெண் கைது..!!

Read Time:52 Second

timthumb (5)கொழும்பின் பல பகுதிகளில் நேற்றைய தினம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.

நேற்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பில் ஹெரோயின் 5 கிராம் 100 மில்லி கிராம் வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலும் தெமடகொட பகுதியில் 3 கிராம் 100 மில்லி கிராமுடன் ஒருவரும்,ரத்மலானை பகுதியில் 2 கிராம் 50 மில்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்டாவளை பிரதேச செயலகத்தினை இடமாற்ற வேண்டாமென உண்ணாவிரதப் போராட்டம்..!!
Next post கூட்டமைப்பின் தலையீட்டையடுத்து கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது