போதைப்பொருளுடன் பெண் கைது..!!
Read Time:52 Second
கொழும்பின் பல பகுதிகளில் நேற்றைய தினம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.
நேற்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பில் ஹெரோயின் 5 கிராம் 100 மில்லி கிராம் வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலும் தெமடகொட பகுதியில் 3 கிராம் 100 மில்லி கிராமுடன் ஒருவரும்,ரத்மலானை பகுதியில் 2 கிராம் 50 மில்
Average Rating