சிதையுற்ற நிலையில் சடலம் மீட்பு..!!

Read Time:42 Second

54eac4784e2ac_-_03-a-dead-man-10-weirdest-airport-smugglers-1கண்டி பொல்கொல்ல அணைக்கட்டுக்கு அருகில் மகாவெளி கங்கையில் இருந்து மனித சடலம் ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து நேற்று மாலை 3 மணியளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் சிதையுற்றிருப்பதனால் இது ஆணின் சடலமா பெண்ணின் சடலமா என இனங்காண முடியாதுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சடலம் தற்போது கண்டி மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மோதலில் ஒருவர் உயிரிழப்பு…!!
Next post பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு…!!