சிதையுற்ற நிலையில் சடலம் மீட்பு..!!
Read Time:42 Second
கண்டி பொல்கொல்ல அணைக்கட்டுக்கு அருகில் மகாவெளி கங்கையில் இருந்து மனித சடலம் ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து நேற்று மாலை 3 மணியளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் சிதையுற்றிருப்பதனால் இது ஆணின் சடலமா பெண்ணின் சடலமா என இனங்காண முடியாதுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலம் தற்போது கண்டி மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது
Average Rating