89 வயது எஜமானி பாலியல் துஷ்பிரயோகம் வீட்டு பணிப்பெண்ணின் கணவர் கைது..!!

Read Time:1 Minute, 21 Second

13010_S_lover-mபண்­டா­ர­கம பிர­தே­சத்தில் 89 வய­தான வயோ­திப பெண்­ணொ­ரு­வரை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யதால் அப்­பெண்ணின் வீட்டில் பணிப்­பெண்­ணாக பணி­பு­ரியும் பெண்ணின் கண­வரை பண்­டா­ர­கம பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்தப்பட்ட வயோ­திபப் பெண் பணிப்­பெண்­ணுக்கு அவ­ரது வீட்­டுக்கு பின்­னா­லுள்ள காணியில் குடி­யி­ருக்க இட­ம­ளித்­துள்ளார்.

பணிப்­பெண்ணின் 41 வயது கண­வரும் அக்­கா­ணியில் வசித்து வந்­துள்ளார். வயோ­திபப் பெண்ணை வீட்­டுக்குள் இழுத்துச் சென்று வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்ள­தாக பொலிஸ் விசா­ர­ணையில் தெரி­ய­வந்­துள்­ளது.

வயோ­திபப் பெண் வைத்­திய பரி­சோ­த­னைக்­காக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் விளையாட்டு மைதானத்தில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு…!!
Next post கொழும்பில் மாணவர்களை கடத்தி திருமலை முகாமிற்கு கொண்டுசென்ற வேன் மீட்பு..!!