மேற்கு வங்காள அரசு மருத்துவமனையில் மேலும் 3 குழந்தைகள் மரணம்…!!

Read Time:1 Minute, 27 Second

013c78a3-2194-46cd-859a-2dcf6b8f9fc6_S_secvpfமேற்கு வங்காள மாநிலம் மால்டாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேலும் 3 பச்சிளம் குழந்தைகள் பலியாகியுள்ளனர். இதன்மூலம் கடந்த 72 மணி நேரத்தில் 10 குழந்தைகள் பலியாகியிருப்பது பொதுமக்களிடையே கடும் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மருத்துவக்கல்லூரியின் துணை முதல்வரும், மருத்துவ கண்காணிப்பாளருமான அமித் டான் கூறியதாவது:-

நேற்று இறந்த குழந்தைகளில் ஒரு குழந்தை பிறக்கும் போதே எடைகுறைவாக காணப்பட்டது. குழந்தையின் எடை வெறும் 960 கிராம் மட்டுமே இருந்தது. மேலும் 2 குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் இறந்துவிட்டன.

குழந்தைகள் தொடர்ந்து பலியாவது குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கபட்டுள்ளது. இந்த குழு தனது விசாரணை அறிக்கையை செவ்வாய்க்கிழமை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்ரீபெரும்புதூர் அருகே பஸ்–ஆம்புலன்ஸ் மோதல்: 3 பேர் பலி…!!
Next post நிஷா பிஸ்வால் இலங்கைக்கு திடீர் பயணம்…!!