ஏறாவூர் மாணவர் தூக்கிட்டு தற்கொலை…!!

Read Time:33 Second

downloadமட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் அவரது வீட்டினுல் நைலோன் கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

11 வயதுடைய , ஏறாவூர்-அம்மன் கோவில் வீதியை சேர்ந்த மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த தற்கொலைக்கான காரணம் இது வரை தெரியவரவில்லை என ஏறாவூர் காவற்துறை தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உந்துருளி விபத்தில் இரு இளைஞர்கள் பலி…!!
Next post மின்சாரம் தாக்கி 2 வயது குழந்தை பலி…!!