ஏறாவூர் மாணவர் தூக்கிட்டு தற்கொலை…!!
Read Time:33 Second
மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் அவரது வீட்டினுல் நைலோன் கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
11 வயதுடைய , ஏறாவூர்-அம்மன் கோவில் வீதியை சேர்ந்த மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த தற்கொலைக்கான காரணம் இது வரை தெரியவரவில்லை என ஏறாவூர் காவற்துறை தெரிவித்துள்ளது.
Average Rating