மிதக்கும் சந்தை தொகுதிக்கு அருகிலுள்ள வாவியிலிருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு…!!

Read Time:37 Second

5676777கொழும்பு குணசிங்கபபுர பகுதியில் அமைந்துள்ள மிதக்கும் சந்தை தொகுதிக்கு அருகிலுள்ள வாவியிலிருந்து சடலமொன்று கண்டெடுப்பு.

119 என்ற பொலிஸ் அவசர அழைப்புக்கு கிடைத்த தகவலுக்கு அமைய ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் அடையாளங் காணப்படாத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வேன் மீது துப்பாக்கிப் பிரயோகம்…!!
Next post ஏமனில் உள்நாட்டு போர்: குண்டு வீச்சில் 2 தமிழர்கள் உடல் சிதறி பலி…!!