கொத்து ரொட்டி சுவாசப்பாதையில் சிக்கி உயிரிழந்த 19 வயது மாணவன்..!!

Read Time:1 Minute, 34 Second

timthumbகொத்து ரொட்டி உட்­கொண்ட சந்­தர்ப்­பத்தில் அது சுவாசப் பாதையில் சிக்­குண்­டதில் மாணவர் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

எனினும் குறித்த மாணவன் உட்­கொண்ட உணவின் ஒவ்­வா­மையின் கார­ண­மாக மரண இடம்­பெற்­ற­தாக ஆரம்­பத்தில் சந்­தேகம் வெளி­யிட்­டி­ருந்த போதிலும் மரண பரி­சோ­த­னை­களின் போது உயி­ரி­ழப்­புக்­கான உண்­மை­யான காரணம் இது­வென கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

மேலும் ஒவ்­வாமை கார­ண­மாக குறித்த மரணம் இடம்­பெ­ற­வில்லை என்றும் சுவாசப் பாதையில் உணவு சிக்­குண்­ட­மையே மர­ணத்­துக்­கான காரணம் என்றும் பொலிஸ் ஊடக பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.

இவ்­வாறு உயி­ரி­ழந்த 19 வய­து­டைய மாணவன் கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று தனது நண்­ப­ரொ­ரு­வ­ருடன் உணவு உட்­கொண்­ட­தா­கவும் அதன் பின்னர் நித்­தி­ரைக்கு சென்­றி­ருந்த நிலையில் நித்திரையின் போது மூச்சு தினறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ்.மாவட்ட வைத்தியத்துறையில் ஆளணிப் பற்றாக்குறை..!!
Next post அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர் ரத்ததானம் வழங்க தடை நீக்கம்…!!