பெண்கள் இருவரை கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகம்..!!
Read Time:54 Second
யுவதிகள் இருவரை கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களை கடத்தி, மலை உச்சிக்கு கொண்டு சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, குறித்த யுவதிகள் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அங்காடி நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது உந்துருளிகளில் வந்த சிலர் யுவதிகளை கடத்தி சென்று பல மணி நேரம் பாலியல் துஷ்பிரயோகம் செய்து, பின்னர் அனுப்பிவுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இந்தியாவில் உள்ள ராஞ்சி நகரத்தில் இடம் பெற்றுள்ளது.
Average Rating