பெண்கள் இருவரை கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகம்..!!

Read Time:54 Second

timthumb (1)யுவதிகள் இருவரை கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களை கடத்தி, மலை உச்சிக்கு கொண்டு சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, குறித்த யுவதிகள் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அங்காடி நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது உந்துருளிகளில் வந்த சிலர் யுவதிகளை கடத்தி சென்று பல மணி நேரம் பாலியல் துஷ்பிரயோகம் செய்து, பின்னர் அனுப்பிவுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இந்தியாவில் உள்ள ராஞ்சி நகரத்தில் இடம் பெற்றுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர் ரத்ததானம் வழங்க தடை நீக்கம்…!!
Next post சளி, காய்ச்சல் இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்..!!