தனது நத்தார் பரிசுப்பொருட்களை சிரிய அகதிகளுக்கு விநியோகிக்குமாறு நத்தார் தாத்தாவிடம் கோரிய சிறுவன்…!!

Read Time:1 Minute, 45 Second

1387433பிரிட்­டனைச் சேர்ந்த சிறு­வ­னொ­ருவன், தனக்கு கிடைத்த நத்தார் பரிசுப் பொருட்கள் அனைத்­தையும் சிரி­யாவைச் சேர்ந்த அகதிச் சிறார்­க­ளுக்கு வழங்­கு­மாறு நத்தார் தாத்­தா­விடம் கோரி­யுள்ளான்.

5 வய­தான ஃபின்லே நீமன்ட் எனும் சிறு­வனே இவ்­வாறு தாராள சிந்­த­னை­யுடன் தனது பரி­சுப்­பொ­ருட்­களை நன்­கொ­டை­யாக வழங்­கி­யுள்ளான்.

இதற்­காக நத்தார் தாத்­தா­வுக்கு கடி­த­மொன்றை எழு திய ஃபின்லே நீமன்ட், தய­வு­செய்து எனது பரிசுப் பொருட்­களை சிரி­யாவைச் சேர்ந்த எது­வு­மற்ற ஒரு சிறு­வ­னுக்கு உங்­களால் வழங்க முடி­யுமா?” எனக் கேட்­டுள்ளான்.

ஃபின்லே நீமன்ட்­டுக்கு அவனின் பெற்றோர் வழங்­கிய நத்தார் பரிசுப் பொருட் கள் கிரேக்க தீவான லெஸ் ­போ­ஸி­லுள்ள அக­தி­க­ளுக்­கான மீட்பு நிலை­ய­மொன்­றுக்கு அனுப்­பப்­பட்­டதன் மூலம் அச்­சி­று­வனின் விருப்பம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

ஃபின்லே குறித்து தான் மிகவும் பெரு­ம­டை­ய­வ­தாக அவனின் தாயான கிம் தெரி­வித்­துள்ளார். ஃபின்­ லேயின் கடி­தத்தை தனது கண­வ­ரிடம் தான் காண் பித்தபோது தனது கண்கள் கலங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தன்னை வல்லுறவுக்குட்படுத்துமாறு பொலிஸ் அதிகாரிகளை கோரிய இளைஞன்…!!
Next post ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து..!!