எலிப்பொறிகளை வைத்து இவங்க செய்ற வேலையைப் பாருங்க…!!
Read Time:59 Second
விலங்குகளில் சில மனிதர்களுக்கு தொல்லை கொடுக்க கூடியதும் உண்டு. வீடுகளில் மட்டுமின்றி வயல்வெளிகளிலும் தொல்லை கொடுப்பதுண்டு. அவ்வாறான விலங்குகளில் ஒன்று தான் எலி.
இம்மாதிரியாக தொல்லை கொடுக்கும் எலிகளை பிடிப்பதற்கு நம்மில் சில மனிதர்கள் எலிப் பொறிகளை பயன்படுத்துவார்கள். ஆனால் இவர்கள் அந்த எலிப்பொறிகளை வைத்து எப்படியொரு காணொளி ஏற்படுத்தியுள்ளனர் என்பதை நீங்களே பாருங்கள்.
நமக்கு தொல்லை கொடுக்கும் எலிகளை இந்திய மாநிலமான ராஜஸ்தானில் கோவில்களில் வளர்த்து வழிபடுகின்றனர். இக்கோவிலானது மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
Average Rating