இரை தேடி உணவு விடுதிக்குச் சென்று இருக்கையில் அமர்ந்துகொண்ட கடல் சிங்கம்…!!

Read Time:1 Minute, 19 Second

dfdfகலிபோர்னியாவில் கடல் சிங்கம் ஒன்று இரைதேடி உணவு விடுதிக்கு சென்ற சம்பவம் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

San Diego என்ற இடத்தில் அமைந்துள்ள மரைன் ட்ரூம் என்ற உணவு விடுதியின் இருக்கையில் கடல் சிங்கம் ஒன்று ஒய்யாரமாக அமர்ந்திருந்தது.

அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விடுதி ஊழியர்கள், மீட்புக் குழுவினருக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக அங்கு சென்ற அதிகாரிகள் இருக்கை மேல் அமர்ந்திருந்த கடல் சிங்கக் குட்டியைப் பிடித்து ஒரு வலைக்குள் வைத்து பூங்காவிற்கு எடுத்துச் சென்றனர்.

மீட்கப்பட்ட கடல் சிங்கத்திற்கு மீட்புக் குழுவினர் உடனடியாக உணவளித்தனர்.

கடல் சிங்கங்கள் அதிகம் வாழும் கலிபோர்னியாவில் இதமான சூழல் மற்றும் உணவுகளைத் தேடி அவ்வப்போது அவை இரவு நேரங்களில் வெளியே வருவதாக விலங்கியல் பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கவனம் : மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் மென்பொருள்…!!
Next post பேஸ்புக்கில் நண்பராக பழகி 20 பெண்களை துஸ்பிரயோகம் செய்து போலி டாக்டர் கைது..!!