தென்னாபிரிக்க சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள்…!!
Read Time:1 Minute, 9 Second
தென்னாபிரிக்காவின் வடகிழக்கு மாகாணமான பூமலங்கவில் ஏற்பட்ட தங்க சுரங்க விபத்தில் சிக்கிய 115 தொழிலாளர்கள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இதுவரை 49 சுரங்க தொழிலாளர்கள் மட்டுமே சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
தென் ஆபிரிக்காவில் உள்ள சுரங்கங்கள் உலகிலேயே மிக ஆழமானதாகவும் அபாயகரமானதாகவும் விளங்குகிறது.
இந்த அனர்த்தம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணையாளர்கள் ஆராய்ந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்த வருடத்தில் சுரங்க விபத்துக்களில் 77 தொழிலாளர்கள் பலியாகினர்.
கடந்த வருடத்திலேயே குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் பலியாகியதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
Average Rating