66 வயதான பெண் கொலை 70 வயதான கணவர் கைது…!!

Read Time:1 Minute, 15 Second

murder (11)வாரி­ய­பொல சிவல்­லவ ஈத­ன­வத்த பிர­தே­சத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொலை­யுண்ட சம்­பவம் தொடர்பில் அப்­பெண்ணின் கணவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இப்பெண் கடந்த 2ஆம் திகதி தனது வீட்டில் வைத்து கழுத்து வெட்­டப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டி­ருந்தார்.

இச்­சம்­பவம் இடம்­பெற்ற வேளையில் தான் வீட்­டினுள் உறக்­கத்தில் இருந்­த­தாக இப் பெண்ணின் கணவர் ஆரம்­பத்தில் தெரி­வித்­தி­ருந்த போதிலும் மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வந்த வாரி­ய­பொல பொலிஸார் சந்­தே­க­ந­பரை கைது செய்­துள்­ளனர்.

மேலும் உயி­ரி­ழந்த பெண்ணின் கண­வரா 70 வயது நபர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் வாரி­ய­பொல நீதிவான் மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ளார்.

இந்­நி­லையில் வாரியபொல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரட்டைப் பிரஜாவுரிமை அனுமதிக்கு அரசு அங்கீகாரம்…!!
Next post ஐக்கிய தேசிய கட்சியின் மோதல் வழக்கு ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு…!!