மின்னல் வேகத்தில் வந்த ரயில்…. நொடியில் உயிர்பிழைத்த மனிதரின் திரில் காட்சி…!!

Read Time:55 Second

track_escape_001.w245ஒரு மனிதருக்கு அதிர்ஷ்டம் எப்பொழுது வரும் என்று யாருக்குமே தெரியாது. உயிரைக் காப்பதற்கு அல்லது வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கு என அதிர்ஷ்டம் எந்த ரூபத்திலும் வரலாம்.

இப்படி அதிர்ஷ்டம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் மனிதரின் மூளையின் செயல் மிக முக்கியம். திடீரென விபரீதம் நடக்கப் போகும் நேரத்தில் மனிதர்களின் மூளையும் செய்வது அறியாது திகைத்தே நிற்கும்.

மரணத்தின் கடைசி நொடிக்கு சென்று உயிர் பிழைக்க வேண்டிய தருணத்தில் சரியான முடிவை எடுத்த மனிதரின் திகிலடைய வைக்கும் காட்சியே இதுவாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே ஒரு தொலைபேசி அழைப்பால் ஒருவனுடைய வாழ்க்கையே மாறிவிடும்..!!
Next post உங்களது அறிவு திறனை அழிக்கும் உணவுகள்! உஷார் மக்களே…!!