சிறுமிகளை கற்பழித்த வழக்கு: இரட்டைக் குடியுரிமை பெற்றவருக்கு 150 ஆண்டு ஜெயில் தண்டனை…!!

Read Time:58 Second

2b020d30-7dc7-4357-82b1-e104f1a40221_S_secvpfஅமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்தவர் யூசுப் அப்ராமோவ் (58). இவர் அமெரிக்கா மற்றும் ரஷியா நாடுகளில் இரட்டைக் குடியுரிமை பெற்றவர். இவர் ரஷியா செல்லும் போது அங்கு சிறுமிகளை கற்பழித்தார். கடந்த 2009–ம் ஆண்டு 12 வயது சிறுமியை கற்பழித்த அவர் இதை வெளியே சொன்னால் தலையை வெட்டி கால்பந்து விளையாடி விடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது.

இதற்கிடையே அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட யூசுப் மீது லாஸ் ஏஜ்சல்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 150 ஆண்டு கால ஜெயில் தண்டனை வழக்கி தீர்ப்பளித்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நைஜீரியா மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்: 22 பேர் உயிரிழப்பு…!!
Next post கொருக்குப்பேட்டையில் ஆட்டோ டிரைவர் குத்தி கொலை – தண்டவாளம் அருகே உடல்வீச்சு…!!