கொருக்குப்பேட்டையில் தலைமுடி வெட்டாததை தந்தை கண்டித்ததால் மாணவர் தற்கொலை…!!

Read Time:39 Second

50a501a1-be52-442f-b153-bf3cd5b81b0e_S_secvpfகொருக்குப்பேட்டை, முனீஸ்வரன் நகரில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவரது மகன் லோகேஷ் (18). தங்கசாலையில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் 2–ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் லோகேஷ் தலைமுடியை வெட்டாததை ஆறுமுகம் கண்டித்தார். இதில் மனவேதனை அடைந்த லோகேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொடுங்கையூரில் கள்ளக்காதலனை குத்திய இளம்பெண் தற்கொலை போலீசுக்கு பயந்து தற்கொலை…!!
Next post செங்கல்பட்டு அருகே பள்ளி மாணவி கற்பழிப்பு: மாணவன் உள்பட 3 பேர் கைது…!!