காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 2 பேர் பலி…!!

Read Time:58 Second

cd970bd2-0e53-417a-b684-b1cdf0e7d9a4_S_secvpfகாஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் கோனி நல்லா என்ற இடம் அருகே சாலைகளில் சரிந்து கிடந்த பனிச்சரிவை அகற்றும் பணியில் நேற்று தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏராளமான பனிப்பாறைகள் சரிந்து விழுந்தன. இதில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 2 தொழிலாளர்கள் பனிப்பாறைகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து பனிப்பாறைகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மும்பை விமானத்தில் திடீர் புகை – 120 பயணிகள் அவசரமாக வெளியேற்றம்…!!
Next post மின்வெட்டு அறிவிப்பால் மக்கள் மத்தியில் குழப்பம்..!!