தேங்காய்க்கு இவ்வளவு பவர் இருக்கிறதா?? நம்ப முடியலையே…!!

Read Time:1 Minute, 2 Second

cocunut_fire_002.w540உலகில் நாள்தோறும் எண்ணற்ற புதுமையான விடயங்களை மனிதர்கள் கண்டுப்பிடித்து வருகின்றார்கள் அவற்றை பார்த்தால் சற்று வியப்பாக தான் இருக்கும். அதே மாதிரி தான் இங்கு தேங்காய் வைத்து ஆராய்ச்சி செய்துள்ளனர்.

தேங்காய் என்பது பெரும்பாலும் நம் வீடுகளில் மற்றும் கோவில்களில் பயன்படுத்தும் ஒன்று. இங்கு அதை வைத்து ஒரு அற்புதம் நிகழ்த்தியுள்ளார்கள். அது என்னவென்று நீங்களே பாருங்கள்.

தேங்காயை உடைத்து அதில் உள்ள நீரை வெளியே எடுத்து பின்பு செப்பு ஒன்றை உருக்கி அதில் உற்றிய பொழுது என்ன நடக்கிறது என்று பாருங்கள். இறுதியில் அந்த தேங்காயின் நிலையை பாருங்க.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 19 வயதுடைய யுவதியைக் காணவில்லை…!!
Next post திருமண அழைப்பிதழ் ஓரங்களில் மஞ்சள் பூசுவது ஏன்?