கனடாவில் இருந்து வந்தவர்களை ஏற்றிவந்த வாகனம் மோதி, சற்றுமுன் மாங்குளத்தில் குடும்பஸ்தர் பலி..!!

Read Time:51 Second

c1726d3a-b662-4739-b136-9ce00e145a94மாங்குளத்தில் வான் மோதி, சைக்கிளில் வந்த குடும்பஸ்தர் பலி..! மாங்குளம் மகாவித்தியாலயம் முன்பாகவே மேற்படி விபத்து நடைபெற்றுள்ளது.

மேற்படி வாகன சாரதி பொலிசாரினால் கைது செய்யப்பட்டதுடன் வானும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கனடாவிலிருந்து விடுமுறையில் வந்தவர்களை விமான நிலையத்திலிருந்து ஏற்றிவந்த டொல்பின் வாகனம் மோதி சற்றுமுன் இச்சம்பவம் நடைபெற்றதாக தெரிய வருகிறது.

கனடாவில் இருந்து வந்தவர்கள் வேறு வாகனத்தில் பொலிசாரால் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கார் ஓட்டிய போது தூங்கிய ஓட்டுனர்: பரிதாபமாக பலியான குடும்ப உறுப்பினர்கள்…!!
Next post நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவுகணை சோதனை: மீண்டும் மிரட்டும் வடகொரியா…!!