சீனாவில் புயலுக்கு 32 பேர் பலி

Read Time:45 Second

China.Flag.jpgசீனாவில் கயேமி என்ற புயல் மழையால் 32 பேர் பலியானார்கள்.60 பேரை காணவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி தொடர்ந்து பெய்த மழைக்கும், வீசியபேய்க்காற்றுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. சீனாவின் 5 மாநிலங்களில் வசிக்கும். 60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். பெருமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 2 சிறுமிகள் பலியானார்கள். பிளீஸ் புயல் தாக்கியதில் 612 பேரை இழந்த சோகம் மாறுவதற்கு முன்பே இந்தப்புயல் தாக்கி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இலங்கை ராணுவத்துக்கு பதிலடி கொடுப்போம்: விடுதலைப்புலிகள் எச்சரிக்கை
Next post லெபனான் எண்ணைக்கிடங்கு குண்டுவீசித் தகர்ப்பு