யாழில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இருவர் வாளுடன் கைது..!!
Read Time:1 Minute, 0 Second
யாழ்ப்பாணம் சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் இரவு வேளையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) இரவு இடம்பெற்றுள்ளது.
இதன் போது கைது செய்யப்பட்டவர்கள் இ 17 வயது மற்றும் 19 வயதுடைய நபர்கள் என சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் குசமூக விரோத செயல் ஒன்றிற்கு தாயாராகவிருந்த வேளையிலேயே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating