யாழில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இருவர் வாளுடன் கைது..!!

Read Time:1 Minute, 0 Second

User comments
User comments
யாழ்ப்பாணம் சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் இரவு வேளையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) இரவு இடம்பெற்றுள்ளது.

இதன் போது கைது செய்யப்பட்டவர்கள் இ 17 வயது மற்றும் 19 வயதுடைய நபர்கள் என சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் குசமூக விரோத செயல் ஒன்றிற்கு தாயாராகவிருந்த வேளையிலேயே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லொறியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து – இருவர் பலி..!!
Next post தாய்லாந்து பள்ளி விடுதியில் தீ விபத்து – 17 மாணவிகள் உடல் கருகி பலி..!!