உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் நபரின் திக் திக் நிமிடம்…!!
Read Time:52 Second
நாற்காலியில் ஓரிடத்திலே சொகுசாக இருந்தவாறு வேலை செய்பவர்கள் ஒரு புறம் இருக்க தமது உயிரைப் பணயம் வைத்து பணி புரிபவர்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக இவ்வாறு தமது உயிரைப் பணயம் வைத்து வேலை செய்பவர்களை உயிராபத்துக்களின்போது அதிர்ஷ்டமே கைகொடுத்திருக்கும்.
அவ்வாறே வீட்டின மேற்பகுதியினை முற்றாக தகர்ப்பதற்காக ஒரே இரு இரும்பு தூணில் இருந்து பணிபுரியும் இந்த நபரின் துணிச்சல் மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கின்றது.
Average Rating