யாழில் 22 வயது யுவதி துாக்கிட்டு தற்கொலை…!!

Read Time:47 Second

1900948041Body-300x200சுன்னாகம், கந்தரோடை அருளானந்த பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் 22 வயதான தெய்வேந்திரநாதன் ஜெனித்தா எனும் யுவதி துாக்கில் தொங்கி மரணமாகியுள்ளார்.

இச் சம்பவத்தில் தனது துப்பட்டாவை கொண்டே யுவதி துாக்கில் தொங்கியதாகத் தெரியவருகின்றது.

சடலம் விசாரணைகளுக்காக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் குற்றத்தடுப்புப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் மங்கள சமரவீர…!!
Next post வடக்கு மக்கள் இழந்துபோன உரிமைகள் மீண்டும் பெற்றுக்கொடுக்கப்படும்: ஜனாதிபதி…!!