இரட்டைத் தலைப் பாம்பின் மிக அரிய காட்சி….!! வீடியோ
Read Time:51 Second
இந்தியாவில் சட்டீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் மிக அரிதான இரட்டைத் தலைப் பாம்பு பராமறிக்கப்பட்டு வருகிறது.
10 சென்டி மீற்றர் இரட்டைத் தலையுடைய மண்ணுளி பாம்பு சமீபத்தில் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பாம்பை அதிசயமாக பார்க்கும் பூங்கா பணியாளர்கள் தனி கவனம் எடுத்து அதனை நன்கு பராமரித்து வருகின்றனர்.
மேலும் விரைவில் இந்த இரட்டைத் தலை பாம்பு பொதுமக்களின் பார்வைக்கு கொண்டுவரப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Average Rating