ஆண் என்று ஏமாற்றி பெண்ணிற்கு பெண் செய்த மிகப்பெரிய சதி..!!

Read Time:2 Minute, 5 Second

girl_wedding_dummy_002.w540இந்தோனேசியாவில் ஜாவா தீவை சேர்ந்தவர் சுவார்டி (40). பொதுவாக இந்தோனேசியாவில் மிகவும் உள்ளடங்கிய கிராம புறங்களில் வாழும் மக்கள் பழமைவாதிகளாக உள்ளனர். அவர்கள் ஓரினசேர்க்கையாளர்கள், திருநங்கைகள், உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் செய்தவர்களை திருமணம் செய்து கொள்கின்றனர்.

அந்த வகையில் சுவார்டி தான் ஆண் என ஏமாற்றி தனது பெயரை மாற்றிக் கொண்டு கடந்த ஆண்டு ஹெனியர்டி(21) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இவருடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் சுவார்டி காலம் தாழ்த்தி வந்தார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த ஹெனியாடி அவரை கண்காணித்து வந்தார்.

இந்த நிலையில் சுவார்டி ஆண் அல்ல, ஒரு பெண் என்பதை அவரது அடையாள அட்டையை வைத்து கண்டுபிடித்தார். இது குறித்து அவர் பொலிஸில் முறைபாடு செய்த உடனே பொலிஸார் விரைந்து வந்து சுவார்டியை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில் தனக்கு 17 வயதில் திருமணம் நடந்தது அது தோல்வியில் முடிந்ததாகவும் அதன் பாதிப்பே தற்போது ஏமாற்றி ஒரு பெண்ணையே திருமணம் செய்ததாக கூறினார்.

இந்தோனேசியாவில் இது போன்று ஏமாற்றி மோசடி திருமணம் செய்பவர்களுக்கு 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை வழக்கப்படும். தற்போது சுவார்டி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இவருக்கு 7 ஆண்டு தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரியாவில் போர் விமானங்கள் குண்டு வீச்சில் பொதுமக்கள் 28 பேர் பலி…!!
Next post உலகத்துல எப்படிப்பட்ட முட்டாள்கள் இருக்காங்கனு நீங்களும் தெரிஞ்சிக்க வேண்டாமா? வீடியோ