மதுரையில் பயங்கரம்… ஜாமீனில் வெளிவந்த ரவுடி வெட்டிக் கொலை- வீடியோ

Read Time:42 Second

19-1468910466-murder34மதுரையில் ரவுடி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் பாண்டி. ரவுடியான இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

சிறையில் இருந்த ரமேஷ் பாண்டி, சில தினங்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொன்னாங்கண்ணியின் மருத்துவ குணங்கள்…!!
Next post சிறுமியின் கையை பிடித்திழுத்தவர் விளக்கமறியலில்..!!