வெள்ளத்தில் நடந்து சென்வர்கள் திடீரென்று இறந்த பரிதாபம்…!! வீடியோ

Read Time:1 Minute, 26 Second

dead_man_flood_002.w540தற்போதெல்லாம் இயற்கை அழிகள் அடிக்கடி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. அதிலும் வெள்ளப் பெருக்கு என்பது சிறிய மழைக்கு கூட ஏற்படக்கூடிய அளவிற்கு மனிதர்களின் கட்டுமாணப் பணிகள் அமைந்துள்ளன.

இதேபோன்றே அண்மையில் பாகிஸ்தானின் லாகூர் பகுதியிலுள்ள Youhanabad எனும் இடத்தில் பெய்த மழையினால் வீதியெங்கும் வெள்ள நீர் தேங்கி நின்றுள்ளது.

இவ் வெள்ளத்தில் பயணித்த நபர்களுள் மூவர் திடீரென அவ்விடத்திலேயே விழுந்து மரணம் அடைந்துள்ளனர். இதற்கு குறித்த வெள்ள நீரில் மின் கம்பம் ஒன்று விழுந்து அவர்கள் மீது மின்சாரம் தாக்கியமையே காரணமாகும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகை அமலாபாலுடன் விவாகரத்தா? டைரக்டர் விஜய் பேட்டி..!!
Next post 14 வயது சிறுமி கர்ப்பம்; சந்தேகநபரை தேடும் பொலிஸார்..!!