காதலனை கொலை செய்து விடுவார்கள் என அஞ்சி காதலி எடுத்த முடிவு..!!

Read Time:1 Minute, 45 Second

cb938-lafs4ஆணவ கொலைகள் பெருகிவரும் இந்த கால கட்டத்தில் காதல் கொலைகள் தான் முதல் இடத்தில் இருக்கிறது.இந்திய;உடுமலை பேட்டை சங்கர் நடு வீதியில்;வெட்டி படுகொலை செய்யப்பட்டதை நாம் இன்னும் மறக்கவில்லை.

காதல் என்றாலே இப்போதைக்கு பாதுக்காப்பே இல்லை எனும் நிலைதான். நெல்லையில் மூன்று வருடமாக காதலித்தவர்கள் கோமதி, அருள்மூர்த்தி.

அருள்மூர்த்தி கல்லூரியில் நன்றாக படிக்கும் பையன், அதே கல்லூரியில் படிப்பவர் கோமதி.இருவருமே காதலிதுள்ளதுடன், இருவருமே வேறுவேறு சமூகத்தினர். அடிக்கடி நடக்கும் ஆணவக்கொலைகளில் கோமதி மிகவும் மனம் உடைந்து போய் இருந்தார் .

குடும்பத்திற்கு ஒரே பையன் அருள்மூர்த்தி, கண்டிப்பாக காதலுக்கு எதிர்ப்பு வரும், அதை மீறி திருமணம் செய்தால் தனது அண்ணன்கள் அருளை கொன்று விடுவார்கள், மிகுந்த மன உளைச்சலில் இருந்த கோமதி ஒருநாள் அருளை தனியே அழைத்து போய் புரிய வைத்துள்ளார்.

சாகும் வரை நீதான் என்காதலன், உன்னை மறக்கவே மாட்டேன், ஆனால் நீ என் கண்முன்னே உயிரோடு இருக்கவேண்டும். உன்னை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் அது போதும் என கூறி பிரிந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நேபாளத்தில் பனிச்சரிவு: சுற்றுலா சென்ற 7 தமிழர்கள் முக்திநாத் மலையில் சிக்கித் தவிப்பு..!!
Next post ஜோதியில் ஐக்கியமான மஹிந்த..!! (வீடியோ)