சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு மூவர் கைது…!!

Read Time:1 Minute, 29 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெரேசியா பகுதியில் கெசல்கமுவை ஓயாவின் அருகாமையில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி நேற்று இரவு ஹற்றன் விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டதுடன், மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஹற்றன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும், தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தோல் நோய்க்கு சிகிச்சை பெற சென்று வலது கையை இழந்த முதியவர்..!!
Next post யாழ்.வந்தடைந்த கனடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரிபன் டியோன்..!!