முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசேன விளக்கமறியலில்…!!

Read Time:1 Minute, 16 Second

hands of a prisoner on prison bars
hands of a prisoner on prison bars
அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. பியசேனவை எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரச வாகனத்தை திருப்பி கையளிக்கவில்லை என்றக் குற்றச்சாட்டில் பியசேன இன்று காலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

குறித்த அரச வாகனம் பொலிஸாரல் நேற்று கைப்பற்றப்பட்டதுடன் சாரதி கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபரின் வீட்டில் துப்பாக்கிகள்…!!
Next post புது வண்ணாரப்பேட்டை பஸ் நிலையத்தில் கத்தியுடன் திரண்ட கல்லூரி மாணவர்கள்: பயணிகள் அலறியடித்து ஓட்டம்…!!