அம்மான்னா சும்மா இல்லடா…. கண்முன் வந்து நின்ற தாயை கண்ட மகனின் நிலை…!! வீடியோ
இவ்வுலகில் அம்மா என்றாலே கடவுளுக்கு நிகரானவள் என்றே கூறலாம். ஆம் நம்மை அந்த அளவிற்கு கண்ணும், கருத்துமாக பார்த்து வளர்ப்பவள். தனது வயிறு பட்டினி கிடந்தாலும் நமது வயிறுப் பசியைத் தீர்ப்பவள்.
இப்படி அம்மாவைப் பற்றி கூறினால் அதிகமாக கூறிக்கொண்டே செல்லலாம். ஆனால் நம்மை இவ்வாறு கண்ணுக்குள் வைத்து பார்க்கும் தாயை பிரிந்து வாழ்வது என்பது எவ்வளவு கஷ்டம்?… அப்படியொரு காட்சியே இதுவாகும்.
பல வருடங்களாக தனது தாயைக் காணாத மகன் கண் முன்பு வந்து நிற்கும் தாயினைக் கண்ட அந்த மகன் என்ன செய்திருப்பான்?… அவனது ரியாக்ஷன் எப்படியிருந்துக்கும்?… இதோ உங்களுக்காக.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating