குழந்தையை கொலைசெய்ய முயன்ற கணவனை , குத்திக்கொலை செய்த மனைவி..!!

Read Time:1 Minute, 12 Second

4902-wife-kills-hubby-to-save-baby1557066799குழந்தையை கொலைசெய்ய முயன்ற கணவனை , மனைவியொருவர் குத்திக்கொலை செய்த சம்பவம் சவுதியின், டாயெப்பில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ள குறித்த பெண், தனது கணவன் தலையணையால் அழுத்தி தனது குழந்தையை கொல்ல முயன்றதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வரை கத்தியால் குத்தியதாக 26 வயதான அத்தாய் தெரிவித்துள்ளார்.

கணவனின் வயது 38 எனவும் , பிள்ளை தொடர்ச்சியாக அழுதமையை அடுத்து அவரால் தூங்க முடியவில்லை எனவும் , இதனால் ஆத்திரமடைந்த அவர் ,தன்னுடன் வாக்குவாதம் செய்ததாகவும் அப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையிலேயே , அவர் பிள்ளையைக் கொல்ல முயன்றதாகவும் , இதனையடுத்து அவரை தடுக்க வேறு வழியின்றி கொல்ல நேரிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வித்தியா படுகொலை சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு..!!
Next post யாழ் பல்கலை: மூடப்பட்ட விஞ்ஞான பீடம் திறப்பு..!!