மூடப்பட்டுள்ள கிணறுகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்..!!

Read Time:33 Second

1186495047Untitled-1யாழ். தீவுப் பகுதிகளில் மூடப்பட்டுள்ள கிணறுகளில் நீதிமன்ற அனுமதியுடன் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என, அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் காணாமல் போனவர்களின் சடலங்கள் அதில் இருக்கலாம் என, காணாமல் போனோரின் உறவினர்கள் நம்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விருந்து உபசாரத்தில் கலந்து கொண்ட 13 பேர் வைத்தியசாலையில்..!!
Next post முன்னாள் போராளிகள் குறித்த விபரங்களை அறிவிக்கவும்..!!