இந்த குட்டீஸின் தேசபற்றறுக்கு ஒரு சபாஷ் போடலாமே…!! வீடியோ
Read Time:53 Second
பொதுவாக மழலை குரலை கேட்க ஆரம்பித்து விட்டாலே நாம் மெய்மறந்து போய்விடுவோம். இதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. குழந்தைகள் திக்கி திக்கி எதோ சொல்லும்.
ஆனால் அதன் மழலை குரல் நமக்கு புரியாமல் போனாலும் அதன் இனிமை நம்மை தொற்றி கொள்ளும். மீண்டும் பேச்சு கொடுத்தது ரசிப்போம். பேச்சே இப்படியென்றால் அவர்கள் பாடினால் கேட்கவா வேண்டும்?….
ஆம் இங்கு குழந்தை ஒன்று தனது அழகான குரலினால் தேசிய கீதத்தை பாடி அசத்துகின்றது. இந்த வயதில் இந்த மழலையில் தாய்நாட்டு பற்றுக்கு ஒரு சல்யூட் போடலாமே…
Average Rating