சிசுவின் சடலம் மீட்பு…!!

Read Time:1 Minute, 25 Second

B4-300x224தங்கல்ல ரன்ன கோடயிம்புரவ்ததை பகுதியிலுள்ள வீட்டு தோட்டத்தில் இருந்து சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிசு நேற்று காலை பிறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பிரதேசவாசி பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமையவே பொலிஸார் இந்த சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

குழந்தையை பிரசுவித்துள்ளதாக சந்தேகிக்கப்படும் 21 வயதுடைய யுவதி பொலிஸ் பாதுகாப்பின் கீழ் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ளார்.

மேலும், பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பலத்த காற்றினால் பாரிய தீ – உடைமைகள் கருகி நாசம்..!!
Next post எச்சரிக்கை விடுக்கும் திணைக்களம்.!!