14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது..!!

Read Time:2 Minute, 1 Second

delhi-gang-rapeஅம்பாறை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்தவரை நேற்று இரவு கைது செய்துள்ளதுடன் சிறுமியும் மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனைவின் தங்கையான 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஸஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன் தலைமறைவாகியுள்ளார். இது தொடர்பாக உறவினர் பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவித்தனர்.

இதனையடுத்து, கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில சிறுமியை கடத்திச் சென்று தலைமறைவாகியிருந்த இடத்தை சம்பவ தினமான நேற்று இரவு சுற்றிவளைத்து கடத்தியவரை கைது செய்ததுடன் சிறுமியை மீட்டு அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 50 இலட்சம் பெறுமதியான கடலட்டைகளுடன் சந்தேக நபர்கள் கைது..!!
Next post இந்தியா, ஈரோஸ் இயகத்துக்கு வழங்கிய மோட்டார் ஷெல்கள்: யாழ்கோட்டைக்குள் சரமாரியாக ஏவிய ஷெல்கள்..! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -83) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”..!!