கனடா செல்ல பயணித்தவர்களுக்கு வழியில் நேர்ந்த கதி…!!

Read Time:1 Minute, 41 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)புத்தளம்-அனுராதபுரம் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று மீது காட்டு யானை நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் மீஓயா பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மேலும், படுகாயமடைந்தவர்களில் இரண்டு பெண்கள் உள்ளடங்குவதுடன் சிகிச்சைக்காக இவர்களை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, யாழ்பாணம்,பருத்தித்துறையை சேர்ந்த 39 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர்கள் கனடாவிற்கு செவல்வதற்காக விமான நிலையத்திற்கு பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பயங்கர விபத்து – சம்பவ இடத்திலேயே சாரதி பலி…!!
Next post சந்தேகமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு…!!