துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி…!!

Read Time:1 Minute, 15 Second

index-234கண்டி – பேராதனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானார்.

பேராதனை – பிலிமத்தலாவ – நானுஓய பகுதியில் இந்த சம்வம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

உந்துருளியில் வந்த ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவத்தில் வர்தக நிலையத்தின் உரிமையாளர் ஒருவரே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

கொல்லப்பட்டவர் 32 வயதுடையவர் எனவும் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சந்தேகமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு…!!
Next post என்ன ஒரு பாதுகாப்பு: இவரோட அறிவ பார்த்தா அப்படியே ஷாக் ஆகிடுவீங்க…!! வீடியோ