காதல் ஜோடிக்கு ஊரே சேர்ந்து கொடுத்த வினோத தண்டனை..!! வீடியோ

Read Time:1 Minute, 27 Second

lovers_village_002.w540இன்று காதல் என்ற பெயரில் அரங்கேறும் நிகழ்வுகள் பெற்றோர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்துகிறது. விபரமறியா வயதில் காதல் என்ற வார்த்தையால் தனது வாழ்க்கையினை தானே கேள்விக் குறியாக்கிக் கொள்கின்றனர்.

இங்கு காதலர் இருவர்களை கையும் களவுமாக பிடித்த ஊர் மக்கள் அவர்களுக்கு வினோதமான தண்டனையை கொடுத்துள்ளது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தண்டனை என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா?…

ஆம் இருவரையும் பிடித்த ஊர் மக்கள் கட்டாயத் திருமணம் செய்ய வற்புறுத்தி அவர்களை மிரட்டும் காட்சியினால் அவர்களும் செய்வதறியாது ஊர் மக்கள் சொல்வதைக் கேட்டு நடந்துள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடல் ஆரோக்கியத்திற்கு பூண்டு, கற்றாழை ஜூஸ் குடியுங்கள்…!!
Next post இன்று இலங்கை வரும் பான் கீ மூன், வடக்கு முதல்வருடன் வெள்ளியன்று சந்திப்பு…!!