யாழில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்..!!

Read Time:1 Minute, 9 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)ஐ.நா செயலாளர் நாயகம் யாழ்.குடாநாட்டுக்கு இன்றைய தினம் வருகைதரவுள்ள நிலையில், காணாமல்போனவர்களின் உறவினர்கள் யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

12.30 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கூடிய சுமார் பல நூற்றுக்கணக்கான காணாமல்போனவர்களின் உறவுகள் தங்கள் உறவினர்களின் புகைப்படங்களையும் தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீரில் மூழ்கி நபரொருவர் பலி…!!
Next post திடீரென பற்றி எரிந்த வாகனம்! தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி…!!