இராணுவ வாகனத்தில் மோதுண்டு பெண் பலி…!!

Read Time:1 Minute, 31 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (6)அனுராதபுரம் – குருணாகல் பிரதான வீதியின் தம்புத்தேகம பிரதேசத்தில் இராணுவ வாகனத்தில் மோதுண்டு பெண் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு பத்து மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 71 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நவகத்தேகமவைச் சேர்ந்த குறித்த பெண் மற்றுமொரு குழுவினருடன் அனுராதபுரத்திற்கு வழிபாடுகளுக்காக சென்றிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இந்த பெண் சென்ற வாகனம் குறித்த பகுதியில் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டிருந்த போது வீதியை கடந்த போது பெண் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாலைதீவு பிரஜை ஒருவர் ரயிலில் மோதுண்டு பலி…!!
Next post கைவிட்டுச் சென்ற பாலகனுக்கு பால் கொடுத்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர்…!!