9 மாதங்களில் 38 ஆயிரம் டெங்கு நோயாளிகள்…!!

Read Time:1 Minute, 11 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)இலங்கையில் கடந்த 9 மாதங்களில் மாத்திரம் 38 ஆயிரத்து 419 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்த தகவலை அரசாங்கத்தின் தொற்று நோய்பிரிவு வெளியிட்டுள்ளது.

இதில் 5ஆயிரத்து 131 பேர் மேல்மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் சுற்றாடலை துப்புரவாக வைத்திருப்பதன் மூலமே டெங்கு நோய்ப்பரவலை கட்டுப்படுத்தமுடியும் என்றும் அந்தப்பிரிவு வலியுறுத்தியுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் பொல்லால் தாக்கி மனைவி பலி…!!
Next post கொழும்புக்கு தொழில் தேடி வந்த 13,14 வயது சிறுவர்கள்…!!